சோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் துக்ளக்குக்கும் எனக்கும் சில ஜென்மாந்திரத் தொடர்புகள் உண்டு. தில்லி சுல்தான் துக்ளக். தன் வாழ்நாளில் அதிகபட்சம் மூன்று முறைக்குமேல் அவர் தலைநகரை மாற்றியதில்லை. ஆனாலும் ஏனோ அந்த ஜீவாத்மாவை நினைவுகூரும் போதெல்லாம் எப்பப்பார் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறவர் என்று நமக்குத் தோன்றிவிடுகிறது. எல்லாம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் சதி. நியாயமாக, சரித்திரப் புஸ்தகங்களில் துக்ளக்கின் பெயரைத் தூக்கிவிட்டு என் பெயரை அங்கே பதிந்துவைக்க வேண்டும். முடிவுகளை மாற்றுவதிலும் மாற்றியதில் … Continue reading ஜெய் ஸ்ரீராம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed